tag:blogger.com,1999:blog-13812519.post115789584972767133..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-13812519.post-37756556230349197052013-06-17T00:57:31.783-07:002013-06-17T00:57:31.783-07:00"நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய..."நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய் ..." இதுவும் மோஹனம் தான் . சற்று வித்தியாசமான ஸ்வரப் பிரயோகங்கள் என்று என் ஆசிரியர் கூறினார்.Venkatasubramanianhttps://www.blogger.com/profile/13118766889489405275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-886575842045232482013-06-15T02:48:47.547-07:002013-06-15T02:48:47.547-07:00மாணிக்க வீணை ஏந்தும் ..., கலைவாணி நின் கருணைத் த...மாணிக்க வீணை ஏந்தும் ..., கலைவாணி நின் கருணைத் தேன் மழையே ... போன்ற திரை இசையும் அல்லாது, கச்சேரியிலும் பாடப்படாத பக்திப் பாடல்களையும் இந்த 'மோஹன' பட்டியலில் சேர்த்து விடலாம். ஹரி காம்போதியோ, அல்லது கல்யாணி மட்டும் அல்ல சங்கராபரணம் கூட இதன் தாய் ஸ்தானத்துக்கு போட்டி போடலாம். மத்யம வித்தியாசம் தான் சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும். இதில் மத்திமமே இல்லை இதே போல் நிஷாத பேதம் மட்டுமே ஹரி காம்போதிக்கும் சங்கராபரணத்துக்கும், கல்யாணிக்கும். இதில் நிஷாதமே இல்லை. <br /><br />இந்த மூன்று ராகங்களின் கூட்டு ஸ்தானம் இந்த ராகத்தில் இருக்கிறது. தோன்றிய காலத்தை வைத்து இந்த தாய் ராகம் தீர்மானிக்கப் பட்டதென்று நினைக்கிறேன்.Venkatasubramanianhttps://www.blogger.com/profile/13118766889489405275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-57471238670426305682009-09-18T07:35:59.499-07:002009-09-18T07:35:59.499-07:00மிகவும் அருமைமிகவும் அருமைSeveral tipshttps://www.blogger.com/profile/05862855091933929364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1158071016074539032006-09-12T07:23:00.000-07:002006-09-12T07:23:00.000-07:00இப் பாடலெல்லாம் "மோகனமா"? எனப் பிரமிப்பாக இருக்கிற...இப் பாடலெல்லாம் "மோகனமா"? எனப் பிரமிப்பாக இருக்கிறது. நானோர் ஞான சூன்யம்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1158070371723885652006-09-12T07:12:00.000-07:002006-09-12T07:12:00.000-07:00வைசா,மீண்டும் ஏற்பட்ட தவறினைச் சுட்டிக் காட்டியதற்...வைசா,<BR/>மீண்டும் ஏற்பட்ட தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.<BR/><BR/>ரவி ஷங்கர்,<BR/>"ஏன் பள்ளி கொணடீர் அய்யா" மோகனதிற்கு நல்ல எடுத்துக்காட்டுதான். ஆமாம், ப்ரொபைல் படத்தில் நீங்கள் "ஏன் பள்ளி கொண்டீர் அய்யா"?<BR/><BR/>வடுவூராரே,<BR/>அனாலஜி ஓகே. சோர்ஸ்கோட்டினைத் தவறாக உபயோகித்து, bug உள்ள மென்பொருளை உருவாக்குவது போல, ஸ்வரங்களத் தவறாக பிரயோகம் செய்தால் அபஸ்வரம்தான்.<BR/> <BR/>வெற்றி,<BR/>வருகைக்கு நன்றி. விடையினை இலவசக் கொத்தனார் கொடுத்துவிட்டது கவனித்தீரா?<BR/><BR/>ஹரிஹரன்ஸ்,<BR/>வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் விவரங்களுக்கும் நன்றி.<BR/><BR/>ஞானவெட்டியான்,<BR/>தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.<BR/><BR/>கொத்ஸ்,<BR/>ஏ.வி.எம் மெட்டு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.<BR/><BR/>சிவா,<BR/>வருகைக்கு நன்றி. மோகனம் ஓகேவா?<BR/><BR/>ஓகை நடராஜன்,<BR/>'பருவம் பார்த்தும்' சட்டென்று மெட்டு பிடிபடவில்லை. "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்.." மோகன இராகம் என்பது சரியே. விவரங்களுக்கு நன்றி.<BR/><BR/>-சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1158034998328438652006-09-11T21:23:00.000-07:002006-09-11T21:23:00.000-07:00சிமுலேஷன்,மிகச் சிறந்த பதிவு.பருவம் பார்த்தும் அரு...சிமுலேஷன்,<BR/><BR/>மிகச் சிறந்த பதிவு.<BR/><BR/>பருவம் பார்த்தும் அருகில் வந்து வெட்கமா.. பாடலக்கு நட்சத்திரம் கொடுக்காமல் விட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?<BR/><BR/>'கேட்டுப்பார் கேட்டுப்பார்... என்றொரு பழைய பாடல் இருக்கிறது. ஆணும் பெண்ணும் போட்டியிட்டு பாடுவதாக அமைந்த பாடல். ரிரிக ரிரிக என்று சுரமெல்லாம் வரும். எனக்கு மோஹன இராகத்தை அறிமுகம் செய்துவைத்த பாடல். ஆசாத் பாய், என்ன படமென்ற தகவலைக் கொடுங்களேன்.<BR/><BR/>நமது தமிழ்த்தாய் வாழ்த்து "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்........." மோஹன இராகத்தில் அமைந்ததுதானே?ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157949788792175192006-09-10T21:43:00.000-07:002006-09-10T21:43:00.000-07:00என் விண்ணப்பத்தை ஏற்று மோகன ராக லிஸ்டை வெளியிட்ட ச...என் விண்ணப்பத்தை ஏற்று மோகன ராக லிஸ்டை வெளியிட்ட சிமுலேஷனுக்கு நன்றிகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157945709233620692006-09-10T20:35:00.000-07:002006-09-10T20:35:00.000-07:00சிமுலேஷன்,நம்ம ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸ் படத்துல எல்ல...சிமுலேஷன்,<BR/><BR/>நம்ம ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸ் படத்துல எல்லாம் அந்த ஏ.வி.எம். அப்படின்னு எழுத்து சுத்தி சுத்தி வர ஒரு மியூசிக் போடுவாங்களே. அது கூட மோகனம்தானே? அதையும் போடுங்க. மத்த பாட்டுக்களை விட நம்ம மக்கள்ஸ் அதை அதிகம் கேட்டு இருப்பாங்களே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157942402146713602006-09-10T19:40:00.000-07:002006-09-10T19:40:00.000-07:00அன்பு நண்பரே,அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை (இ)ர...அன்பு நண்பரே,<BR/>அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை (இ)ரகசியம்<BR/>காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் <BR/>என வரவேண்டுமல்லவா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157941816794621132006-09-10T19:30:00.000-07:002006-09-10T19:30:00.000-07:00"ரகரமும் டகரமும் மொழிமுதற் வாரா"யெனும் தொல்காப்பிய..."ரகரமும் டகரமும் மொழிமுதற் வாரா"யெனும் தொல்காப்பியர் இலக்கணப்படி, 'ராகாம்'யென்றில்லாமல் 'இராகம்' என்று அழைப்பதற்கு வாழ்த்துக்கள். <BR/><BR/>மோஹனம் கற்றுக் கொள்வதற்கு மிகவும் சுலபமான இராகம். எனவே, வரவீணா எனும் கீதமும், நின்னுக்கோரி எனும் வர்ணமும் மோஹன இராகத்திலேயே முதலில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.<BR/><BR/>ஐந்தாறு மாதங்களுக்கு முன், ந்யூயார்க் சென்றிருந்தபோது, ஒரு இத்யோப்பியன் உணவகத்தில் அவர்களின் பாடலைக் கேட்க நேர்ந்தது. சுத்தமான மோஹன இராகத்தில் அது ஒலித்த போது, இசைக்கு மொழி, நாடு, எல்லை என்ற பாகு பாடுகளே இல்லைதான் என்று தோன்றியது.Anonymoushttps://www.blogger.com/profile/06978389712073738569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157940794206283972006-09-10T19:13:00.000-07:002006-09-10T19:13:00.000-07:00சிமுலேசன்,நல்ல பதிவு. தொடர்ந்து படித்து வருகிறேன்....சிமுலேசன்,<BR/>நல்ல பதிவு. தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள். எனக்கு கர்நாடக சங்கீதத்தில் எள்ளளவும் அறிவில்லை. ஆனால் நல்ல தமிழ் கர்நாடாக பாடல்களை மிகவும் விரும்பி இரசிப்பேன். அவ்வளவுதான். அதனால் உங்களின் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157935655755562372006-09-10T17:47:00.000-07:002006-09-10T17:47:00.000-07:00எனக்கென்னவோ இப்படித்தான் தோனுகிறது.இதுக்கு தான் தே...எனக்கென்னவோ இப்படித்தான் தோனுகிறது.<BR/>இதுக்கு தான் தேவைக்கு மீறி படிக்ககூடாது என்பதா?<BR/>மோகனம்-பிராஜட்<BR/>"ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்<BR/>அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ--ஸோர்ஸ் கோடு.<BR/>:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157919058499543192006-09-10T13:10:00.000-07:002006-09-10T13:10:00.000-07:00//வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா//மெய்யாலுமே ட்புள...//வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா//<BR/><BR/>மெய்யாலுமே ட்புள் ஸ்டார் தானுங்க. செம ஹிட் அப்போ! Puristகள் கூட இந்த பாட்டை ஹம் பண்ணிணாங்க!<BR/><BR/>Classical Reference-இல், அருணாசலக் கவியின் "ஏன் பள்ளி கொண்டீர் அய்யா" வை விட்டு விட்டீர்களே? தமிழில் இந்தப் பாடலும் மோகனம் மாஸ்டர்பீஸ்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157910158978524222006-09-10T10:42:00.000-07:002006-09-10T10:42:00.000-07:00ஐயா, எல்லாம் நாலு பேரைக் கேட்டுத் தெரிஞ்சிக்கறதுதா...ஐயா, எல்லாம் நாலு பேரைக் கேட்டுத் தெரிஞ்சிக்கறதுதான். நமக்கு அந்த அளவுக்கு ஞானமெல்லாம் கிடையாது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157906617907384782006-09-10T09:43:00.000-07:002006-09-10T09:43:00.000-07:00சரியான விடை கொத்த்னார் அவர்களே. ஆரோகணம், அவரோகணங்க...சரியான விடை கொத்த்னார் அவர்களே. ஆரோகணம், அவரோகணங்களில் ஏழு ஸ்வரங்கள் இருந்த்தால், சம்பூர்ண இராகமாகும். ஐந்து ஸவரங்கள் மட்டுமே இருப்ப்பின் அவுடவ (ஔடவ) இராகமாகும்; <BR/><BR/>உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, உங்களுக்கோ, அல்லது உங்கள் வீட்டில் யாருக்கோ சங்கீதம் அத்துபடி என்று நினைக்கிறேன்.<BR/><BR/>அன்பின் ஆசாத்,<BR/><BR/>தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நானும் நினைத்தேன். என்னடா இந்தக் குரல் சிவாஜிக்குப் பொருந்தவில்லயே என்று. டி.எம்.ஏஸ் சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் குரலிலும், பாவத்திலும் வித்தியாசம் காட்டுவது அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து படியுங்கள்.<BR/><BR/>-சிமுலேஷன்<BR/><BR/>.Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157905975971853662006-09-10T09:32:00.000-07:002006-09-10T09:32:00.000-07:00அய்யா,தொடர்ந்து படிக்கிறேன்.பாடல் எண் 58: பாடும்போ...அய்யா,<BR/><BR/>தொடர்ந்து படிக்கிறேன்.<BR/><BR/>பாடல் எண் 58: பாடும்போது நான் - திரைப்படம் 'நேற்று இன்று நாளை'<BR/><BR/>அன்புடன்<BR/>ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1157901634434729472006-09-10T08:20:00.000-07:002006-09-10T08:20:00.000-07:00ஸப்தஸ்வரங்களில் இரண்டை விடுத்து ஐந்து ஸ்வரங்களை மட...ஸப்தஸ்வரங்களில் இரண்டை விடுத்து ஐந்து ஸ்வரங்களை மட்டும் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் எனப்படும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com