tag:blogger.com,1999:blog-13812519.post7664064754508533307..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: அலெக்சாந்தரும் ஆறுமுகனும்Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13812519.post-85893082034265839542011-02-20T11:24:37.692-08:002011-02-20T11:24:37.692-08:00Very Interesting..Very Interesting..சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-88314038521407343522010-03-20T18:06:04.409-07:002010-03-20T18:06:04.409-07:00பாலு சார்,
வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் ம...பாலு சார்,<br /><br />வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />கோபாலப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி குறித்த சுட்டி இங்கே. <br /><br />http://murugan.org/research/gopalapillai.htm<br /><br />- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-76322079872378616322010-03-20T12:53:20.573-07:002010-03-20T12:53:20.573-07:001. முருகனுக்குத் தமிழிலேயே கந்தன் எனும் பேரும் உண்...1. முருகனுக்குத் தமிழிலேயே கந்தன் எனும் பேரும் உண்டல்லவா?<br />"கார்த்திகேயா கலியுக வரதா கந்தா முருகா கருணாகரனே" என்கிற மாதிரிப் பொது மக்கட் பாட்டுகள் எத்தனையோ உள்ளன. அதன் ஸம்ஸ்க்ருத வடிவமாகக் கருதப் படுவது 'ஸ்கந்த'. காளிதாசனும் குமாரசம்பவத்தில் பயன்படுத்தும் பெயர்களில் ஒன்று அது. கந்த புராணம் தமிழிலும் ஸ்கந்த புராணம் ஸம்ஸ்க்ருதத்திலும் மிக்க தொன்மை வாய்ந்தவை. சிவன் கண்ணிலிருந்து 'நழுவி' 'ஒழுகி' வந்ததால் [ஸ்கந்தனம்] அப்பெயர் என்ற ஒரு சமத்காரமான விளக்கமும் உண்டு!<br /><br />2. தாரகா என்பதற்கு வடமொழியில் காப்பவன் எனும் பொருள் கிடையாது. அந்த கோபாலப் பிள்ளை அப்படிச் சொல்லியிருக்கமாட்டார் எனத் தோன்றுகிறது. வடமொழியில் தாரா, தாரகா என்பவை விண்மீன்களில் ஒரு வகையைக்குறிக்கும்.<br /><br />3.மயில் என்பது வடமொழியில் 'மயூர' ஆயிற்று. அதை இந்திக்காரன் 'மோர்' எனத் திரித்தான்.<br />மௌர்ய என்ற சொல் 'முராவின் வழித்தோன்றல்' என்ற விதத்தில் தோன்றிற்று. ரகுவின் வழி ராகவன், ஜனகன் பெண் ஜானகி, மிதிலைக்காரி மைதிலி, தசரதன் மகன் தாசரதி, அஞ்சனையின் மகன் ஆஞ்சனேயன் என எடுத்துக்காட்டுகள் பல.<br /><br />4. அந்தக் கோபாலப் பிள்ளை சொன்னதை 'ஆராய்ச்சி' என்பது உசிதமில்லை என்பது என் கருத்து. நிறைய விஷயங்கள் ஒரு வேடிக்கை விளையாட்டுக்காகச் சொல்லப்படுபவை, சீரியஸ் கதைகளாகத் திரிந்துவிடுவதற்குப் பல சுவாரசியமான உதாரணங்கள் உண்டு! இந்து எனக்குறிப்பிடப்படும் நம் சமூகத்தில் மட்டுமே 'கடவுளர்'களையும் 'தேவர்'களையும் புராணப் பாத்திரங்களையும் வைத்து இலக்கியநயத்துக்காகவோ, சும்மா ஜோக்குக்காகவோ குட்டிக்கதைகள் சொல்வது, பழுத்த வேதாந்தியிலிருந்து பாமர 'தளித்து' வரை எல்லோர் மட்டத்திலும் எல்லாக் காலங்களிலும் காணலாம்! அட தேவாசுரர்களை விடுங்கள், நம் வரலாற்றுக்கால மகான்கள் வாழ்க்கை பற்றிக்கூட, அவர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் தனக்குத் தோன்றிய அர்த்தம் கற்பித்து அதை நிஜம்போலாக்கிவிடும் கதைகள் எத்தனை! ஆகவே அந்தக் கோபாலப்பிள்ளை விஷயத்தைச் சற்று authentic ஆகச் சோதித்தறியவேண்டும் - அவர் 'ஆக்சுவலி' என்ன சொன்னார்? எங்கு சொன்னார்? யாவர் முன்னே?! <br /><br />பாலுN.Balasubramanianhttps://www.blogger.com/profile/05037145946437492885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-32019817755620193392010-03-12T15:36:04.961-08:002010-03-12T15:36:04.961-08:00சிவா,
வருகைக்கு நன்றி. ஸ்கந்தனுக்கும் கந்தனுக்கும...சிவா,<br /><br />வருகைக்கு நன்றி. ஸ்கந்தனுக்கும் கந்தனுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் முருகன் எப்படிக் கந்தன் ஆனான் என்று தெரியவில்லை.<br /><br />- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-7926258585853018502010-03-12T15:33:50.286-08:002010-03-12T15:33:50.286-08:00செல்வகுமார் அவர்களே,
முதன் முறையாக எனது வலைப்பதிவ...செல்வகுமார் அவர்களே,<br /><br />முதன் முறையாக எனது வலைப்பதிவுக்கு வரும் உங்களை வருக, வருகவென வரவேற்கின்றேன். அடிக்கடி வர வேண்டும். <br /><br />நீங்கள் சொல்வது போல எனக்கும் இந்த ஆராய்ச்சியில் நம்பிக்கை வரவில்லை. ஆப்ரஹாம் லிங்கனுக்கும், ஜான் கென்னடிக்கும் பல ஒற்றுமைகள் தற்செயலாக அமைந்தது படித்திருக்கின்றேன். அதே போல இந்த ஒற்றுமைகளும் ஒரு தற்செயாலான விஷயமாக இருக்கலாம் என்றெண்ணுகின்றேன். எனினும் நீங்கள் சொல்வதுபோல் ஆராய்ச்சி படு சுவாரசியம் என்பதை ஒஊபுக் கொள்கிறேன்.<br /><br />- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-37828385728169864142010-03-12T06:02:13.675-08:002010-03-12T06:02:13.675-08:00How did "Muruga" get the Name "Skan...How did "Muruga" get the Name "Skandha"?Unknownhttps://www.blogger.com/profile/08339206761877813191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-35303068102308565392010-03-12T05:08:05.370-08:002010-03-12T05:08:05.370-08:00நான் நம்புகிறேனோ இல்லையோ,
இது போல பெயர் ஆராய்ச்சிக...நான் நம்புகிறேனோ இல்லையோ,<br />இது போல பெயர் ஆராய்ச்சிகள் படு சுவாரசியம் என்பதை ஒப்புக் கொள்கின்றேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.com