செப்டம்பர் 8ஆம் தேதியன்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில்
'மெட்ராஸ் புக் க்ளப்'பின் ஆதரவில் நடைபெற்ற "
தேவன் அறக்கட்டளை தொடர் சொற்பொழிவின்" முதல் கட்டமாக
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுத்தாளர் தேவன் அவர்களை நினவு கூறும் வண்ணம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும்
அசோகமித்திரன் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஸ்ருதி இதழின் ஆசிரியர்
ராம் நாராயண் முன்னுரை கொடுத்து இவர்களை அறிமுகம் செய்தார். இவற்றின் ஆடியோத் தொகுப்புக்கள் இங்கே:-
- சிமுலேஷன்
ஒலிப்பதிவுகளைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. மிகவும் ரசித்தேன்
ReplyDelete