Monday, February 13, 2006

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்1. பி.எஸ்.கிருஷ்ஸ்வாமி ஐயங்கார்2. மதுரை.ஏ.வைத்தியனாத ஐயர்3. எல்.என்.கோபால்சாமி ஐயர்4. னீதிபதி.வி.பாஷ்யம் ஐயங்கார்5. கல்லிடைக்குறிச்சி பு.யக்ஞேஸ்வர சர்மா6. கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர்7. கல்லிடைக்குறிச்சி லஷ்மி சங்கர ஐயர்8. ஜி.மகாதேவன்9. தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்10. மானாமதுரை எஸ்.ராமஸ்வாமி ஐயர்11. எஸ்.ராஜம் ஐயங்கார்12. தேவகோட்டை ரங்கண்ணா13. டாக்டர். ஆர்.காளமேகம் ஐயர்14. மாயனூர்.கே.ஜி.சிவசாமி ஐயர்16. ஜே.நடராஜ ஐயர்17. பெரம்பலூர் நரசிம்ம ஐயங்கார்18. அன்பில் ராஜகோபால ஐயங்கார்19. டாக்டர். ராமச்சந்திர ஐயர்20....

புதிரோ புதிர்... விடைகள்

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?- 1927ல் தேவகோட்டையில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும், 1928ல் திருச்சி ஸ்ரீரங்கம் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும்ஏற்படுத்தி மின்சார வினியோகம் செய்ய ஆரம்பித்தனர். தனியார் மின்சார வினியோகத்தில் அவர்களே முன்னோடிகள்.2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?- திருத்தணி3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம்...