Tuesday, September 13, 2011

அருண் ஷோரி எனக்கு எழுதிய மறுமொழி

அருண் ஷோரி அவர்கள் 1982ஆம் வருடம் மக்ஸாஸே விருது பெற்ற போது அவருக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுத, அவர் என்னையும் மதித்து ஒரு கடிதம் எழுதிருந்தார் என்பதனை முன்பு ஒரு முறை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தேன். இப்போது சில வாரங்களுக்கு முன்பு  தனது புத்தகத்தை வெளியிட சென்னன வந்திருந்த அவர் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். - சிமுலே...

கொலு வைப்பது எப்படி? - 04

கொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட்டட் ஆங்கிளைக் கொண்டு எளிதில் படிகள் அமைக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப 5,7,9 என்று ஒற்றை படையில் படிகள் அமைக் வேண்டும். கொலுவானது அமாவாசை அன்று வைப்பதுதான் சம்பிரதாயம். ஆனால் அமாவசையன்று கலசம் வைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு, மற்ற பொம்மைகளை ஓரிரு நாட்கள் முன்பாகவே வைக்கலாம். படிகள் அமைத்த பின்னர், அதனை மறைக்கும்...