Tuesday, September 13, 2011

அருண் ஷோரி எனக்கு எழுதிய மறுமொழி

அருண் ஷோரி அவர்கள் 1982ஆம் வருடம் மக்ஸாஸே விருது பெற்ற போது அவருக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுத, அவர் என்னையும் மதித்து ஒரு கடிதம் எழுதிருந்தார் என்பதனை முன்பு ஒரு முறை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தேன்.


இப்போது சில வாரங்களுக்கு முன்பு  தனது புத்தகத்தை வெளியிட சென்னன வந்திருந்த அவர் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

- சிமுலேஷன்

0 comments: