Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி

"அடுத்த வீட்டு ஆத்ரேயா,அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;சின்னக் குட்டி ஷில்பாவோ,சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.எனக்கென்று அப்படியாருண்டு இன்றிங்கு?" என்று கேட்டபேரப் பிள்ளையிடம்,பேச்சை மாற்றும் வழி மறந்து,பேதலித்து நின்றாள்,முப்பது வருட முன்பாகமுதல் குழந்தையுடன் போதுமெனமுடிவெடுத்தமுத்துப் பாட்டி.- சிமுலே...