Friday, May 16, 2008

புகைப்படப் புதிர்-6

1) இந்த அம்மிணி யார்?
2) இவர் ஏன் இப்படிப் பார்க்கின்றார்? இப்படிப் பார்ப்பதனை என்னவென்று சொல்லலாம்?

3) இவ்ன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?

4). இந்த வியாதிக்கு என்ன பெயர்? ஏன் அந்தப் பெயர்?

5). இவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்?

6) இது என்ன? எதற்குப் பயன்படுகின்றது?


விடைகளை உடனே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடைகள் நாளை வெளியிடப்படும்.

- சிமுலேஷன்