1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சிலகேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்றுசொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அதுஎப்படி வந்தது?8. தேவகுசுமம்...