Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. மாணிக்கவாசகரின் திருவாசகம் பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்) இராகம்: பாகேஸ்ரீ பாடியவர்: ஆதித...