
"சார்! இது ஒரு புதுமையான ஓவியப் போட்டி. ஒரு போட்டோவை பவர்பாய்ண்ட்லெ போட்டுக்க் காம்பிக்கறோம். அஞ்சு நிமிஷம் மட்டும் அத நல்லாப் பாத்துக்கணும். அதுக்கப்புறம் ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் மட்டும் தருவோம். அப்புறம் யார் தத்ரூபமாக வரையறாங்கன்னு பாத்துப் பரிசு தர்றோம்"
"சரி. நான் இப்ப என்ன பண்ணனும்?"
"ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் எடுங்க சார்? இன்னம் பத்து நிமிஷத்லே வரஞ்சு முடிச்சுருவாங்க."
நகுலன் முதல் போட்டியாளரின் ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தார்....