Thursday, October 15, 2009

சிமுலேஷன் கவிதைகள்

சிமுலேஷன் கவிதைகள்அவசரமாய் ஆட்டோவில் பறந்தாலும்,படகுக் காரில் பவனி வந்தாலும் பாதியில் நிறுத்தித் துப்பு.பன்றிக் காய்ச்சல் பரப்பு.-----0----- நாலு படமும் நாற்பது நாள் ஓடியது;நடிகர் பொழப்பு நாறிப் போச்சு;பாலபிஷேகம், பீரபிஷேகம்.-----0----- “‘கேக்கை எடுத்து முகத்தில் அடிப்பது கேவலமா இருக்கு!ஆசிட் முட்டை அடித்து விளையாடலாமா?” கேட்டது,சீரியல் பார்க்கும் சித்தியின் பேத்தி.-----0----- ஜாமூன், ஜாங்கிரி,வறுவல், பொரியல், துவையல்.எச்சில் இலைகள்.-----0----- நில்,கவனி,பிச்சை போடு,செல்.-----0----- “கடை விரித்தேன்;கொள்வாரில்லை”விளம்பரம் செய்தாயா?-----0-----ஆழ்துளைக்...