Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ .......................................................................... "வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!" - வீரபாண்டிய கட்டபொம்மன் "கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"...

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...

பல்லவி அண்ணலின் ஆணையேந்தி அன்னை ஜானகியைத் தேடி அலைகடல் கடந்தாய் அன்றே அஞ்சனைத் தவப் புதல்வா! அனுபல்லவி அசோகவனம் அழித்தாய் அக்சனை அங்கே மாய்த்தாய் இலங்கையை கடைந்தெரிந்தாய் இடர்களைக் களைந்தெரிந்தாய் இத்தனை செயல் புரிந்தும் இறுமாப்பே இல்லையானாய் எத்தனை எட்டினாலும் ஐய நின் நிகருமுண்டோ சரணம் ஒப்பிலா வலிமை பெற்றாய் ஓதுவோம் உந்தன் நாமம் இராகம்: கல்யாண வசந்தம் தாளம்: ஆதி பாடியவர்: ஆதித்யா மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ் ...