"கயிலையே மயிலை; மயிலையே கயிலை" என்றழைக்கப்ப்டும் மயிலாப்பூர் கபாலி திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திரப் ப்ரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
"காணக் கண் கோடி வேண்டும்" என்று பாடல்பெற்ற இந்த அழகிய திருத்தேர் வைபவத்திற்கு, மயிலாப்பூர் KUTCHERIBUZZன் இந்த இணைப்பில் நேரடி வர்ணனை செய்யப்படுகின்றது. வர்ணன கொடுப்பவர் வின்சென்ட் டிசோசா என்று நம்புகின்றேன்.
வெளியூர் ஆத்திக அன்பர்களும் அயல்நாடு வாழ் இந்தியர்களும் நேரடி வர்ணனையைக் கண்டு மகிழுங்கள். வர்ணனை ஆங்கிலத்தில் இருப்பதால் உங்கள் வெளிநாட்டு நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்.
- சிமுலேஷன்
Monday, March 17, 2008
மயிலை திருத்தேர்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இதே சுட்டியில் இன்று நடைபெற்ற "அறுபத்து மூவர்" உற்சவத்தையும் கண்டு களிக்கலாம்.
- சிமுலேஷன்
your post reg Mylai thiruther is very interesting .Apart from that you have posted very quickely after the function.Thankyou
your post reg Mylai thiruther is very interesting .Apart from that you have posted very quickely after the function.Thankyou
Post a Comment